வியாழன், 25 அக்டோபர், 2007

தமிழினமே தலைகுனியுங்கள்

அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலில் உயிரிழந்த புலிகளின் உடல்களை நிர்வாணமாக்கி வேடிக்கை பொருளாக ஆக்கியுள்ளது. ஒவ்வொரு தமிழனும் தனக்குள்ளாவது ஏன் என்று கேட்காதவரை   சிங்கள் அரசின் இத்தகுசெயல்கள் இனியும் தொடரத்தான் செய்யும் .

 

 
 
 

கருத்துகள் இல்லை: