வியாழன், 25 அக்டோபர், 2007

தமிழினமே தலைகுனியுங்கள்

அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலில் உயிரிழந்த புலிகளின் உடல்களை நிர்வாணமாக்கி வேடிக்கை பொருளாக ஆக்கியுள்ளது. ஒவ்வொரு தமிழனும் தனக்குள்ளாவது ஏன் என்று கேட்காதவரை   சிங்கள் அரசின் இத்தகுசெயல்கள் இனியும் தொடரத்தான் செய்யும் .

 

 
 
 

செவ்வாய், 16 அக்டோபர், 2007

இணையத்தில் முதன்முதலாக

 

 

 

 

http://nextoneday.wordpress.com/

 

தோழமைக்கு வணக்கம்  

இணையத்தில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கிறேன். நான் யார் என்ற தேடலுடன் என்னுடைய பயணம் நீண்டு கொண்டிருப்பதால் இன்றுவரை என்னை நான் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இந்தவலைப்பக்கத்தின் பதிவுகள் அனைத்தும் சமூகம் சார்ந்த அக்கறையல்ல. என்மீதான அக்கறை . நான் படித்த பார்த்த என்னை பாதித்தவை பற்றிய பகிர்தல் இதன் மூலமாக என்னுடைய தேடலில் முழுமையடைந்து என்னை நான் அடையாளம் கண்டுகொள்ளகூடும் என்ற சுயநலமே

 

http://nextoneday.wordpress.com/

இவண்

இனிமேல் பிறக்கக்கூடும்

ஞாயிறு, 14 அக்டோபர், 2007

தோழருக்கு வணக்கம்

தோழருக்கு வணக்கம்...

தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோறும் தங்கள் இல்லாம் நாடி வர சந்தாதாரர்கள் ஆகுங்கள்.

தமிழர் கண்ணோட்டம் மே மாத இதழ் 2007

தமிழர் கண்ணோட்டம் சூன் மாத இதழ் 2007

தமிழர் கண்ணோட்டம் சூலை மாத இதழ் 2007

தமிழர் கண்ணோட்டம் ஆகத்து மாத இதழ் 2007

தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் இதழ் 2007
 
இணையதளம்:www.tamizharkannotam.blogspot.com

படிப்பததோடு மட்டுமில்லாமல் தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:
20-7, முத்துரங்கம் சாலை,
தியாகராய நகர், சென்னை-17.
 
நன்றி...
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------